T1 - C4 - Social Science – L1.2 ஆற்றங்கரை அரசுகள் - clickhere

clickhere நான்காம் வகுப்பு - சமூக அறிவியல் - 1.2 ஆற்றங்கரை அரசுகள்

நான்காம் வகுப்பு - சமூக அறிவியல் - 1.2 ஆற்றங்கரை அரசுகள்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. சோழர்களின் ஆறு.
2. தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்ட பகுதி மன்னர்களின் ஆட்சிப்பகுதி.
3. மூவேந்தர்களில் முதன்மையானவர்கள்.
4. முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன்.
5. சோழர்களின் துறைமுகம்.
6. மதுரை மன்னர்களின் தலைநகரம்.
7. சேர அரசாட்சி பகுதி என்று அழைக்கப்பட்டது.
8. மிகச்சிறிய நிலப்பரப்பினை ஆட்சி செய்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
9. பல்லவர்களின் ஆட்சிப்பகுதி என்று அழைக்கப்பட்டது.
10. முற்கால பல்லவ மரபு நிறுவியவர் ஆவார்.


No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..