T1 - C3 - Tamil - L4. கல்யாணமாம் கல்யாணம்! - clickhere

clickhere மூன்றாம் வகுப்பு - தமிழ் - 4. கல்யாணமாம் கல்யாணம்!

மூன்றாம் வகுப்பு - தமிழ் - 4. கல்யாணமாம் கல்யாணம்!

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. சந்தடி என்பது எதைக் குறிக்கிறது?
2. பூலோகமெல்லாம் - பிரித்து எழுத கிடைப்பது.
3. யார் மேலே ஊர்கோலம் சென்றார்கள்?
4. நாட்டியம் + ஆடுபவர் - சேர்த்து எழுதுக.
5. யாருக்கெல்லாம் திருமணம் நடந்தது?
6. கல்யாணத்தில் பாட்டு பாடியவர்.
7. கல்யாணமாம் கல்யாணம் எவ்வகைப் பாடல்?
8. பாலையெல்லாம் - பிரித்து எழுத கிடைப்பது.
9. பாலையெல்லாம் குடித்தவர் யார்?
10. வாறோம் என்ற பேச்சு வழக்கிற்கு சரியான எழுத்து வழக்கு சொல்.

No comments:

Post a Comment


நம் TEAM-ன் Updates Message பெற ,

9659504002 -or- 8903143487

இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..